நன்றி அறிவிப்பு

               திருக்கோவிலில் புதியதாக நவசக்தி விநாயகர் சன்னதி, அம்மன் சன்னதியில் இரண்டு நிலை இராஜகோபுரம் மற்றும் முன்மண்டப சாலாஹாரம் ஆகிய திருப்பணிகள் இனிது நிறைவுபெற்று, 30-04-2008  [ சித்திரை-18 ] புதன்கிழமை  அன்று காலை 7-15  மணியளவில் திருக்கோவிலின் ஜீர்னோத்தாரண ஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தேறியது. 

               திருக்கோவிலின் இத்திருப்பணியில்,  எங்களோடு   சகலவகைகளிலும்  கைகோர்த்து நின்ற அனைத்து நல்உள்ளங்களுக்கும்,  எங்களது ஆத்மார்த்தமான நன்றியினை இதன்மூலம்  தெரிவித்துக்கொள்கின்றோம்.

...நன்றி............நன்றி...........நன்றி..........நன்றி...........நன்றி.........நன்றி........

                                                                                                                   இவண்,

                                                                                                     விழா கமிட்டியார்.